Sunday, January 25, 2009

வீழ்ந்தது முல்லைத்தீவு

இராணுவத்தின் 59 ஆவது படையணி சற்று முன் முல்லைத்தீவை கைப்பற்றி நகரினுள் முன்னேறிச்செல்வதாக இராணுவம் உறுதிசெய்துள்ளது.குளத்தை உடைத்தோம் கோட்டையை உடைத்தோம் என்று சொல்லி சொந்த வீட்டை கைவிட்டுட்டாங்கள் அண்ணமார்.தல முந்தியெண்ணடா குரங்;குகளோட தொத்திக்கொண்டு இருக்கலாம்.உடம்பு பெருத்துப்போனதால பண்டியோட பண்டியாத்தான் இருக்கலாம் இப்ப..

No comments:

Post a Comment